அழகே..!


இமைகள் கொன்றாய் இதயம் பெற்றாய்
எந்தன் உயிரை எழுதிக் கேட்டாய்
இருந்த அனைத்தும் எடுத்தாய் அழகே
என்ன கொடுப்பாய் எனக்கு

Comments

Popular posts from this blog

பொங்கல் வைப்போம்

உனக்கது பிடிக்குதா சொல்...?