தோராயமாக ...!
நல்லவை நிலைத்திருக்க ...
அல்லவை நினைவழிக்க ...
ஏற்றவழி என் இறைவா
ஏன் இன்னும் சொல்லவில்லை ?
என் நடையின் தவறோ...?
எடுத்தவழி பிழையோ
அடுத்துவந்து துரத்துதய்யா - நான்
வெறுத்துவந்த நினைவு வலி
எவன் கேட்டும் சொல்லாத நீ
இவன் கேட்டா சொல்லி விடுவாய்... ?
இருந்தபோதும் இதய ஓரம்
எழுகிறதே நப்பாசை... !
துல்லியமாய் வேண்டாம்
தோராயமாக வேனும்...!
அல்லவை நினைவழிக்க ...
ஏற்றவழி என் இறைவா
ஏன் இன்னும் சொல்லவில்லை ?
என் நடையின் தவறோ...?
எடுத்தவழி பிழையோ
அடுத்துவந்து துரத்துதய்யா - நான்
வெறுத்துவந்த நினைவு வலி
எவன் கேட்டும் சொல்லாத நீ
இவன் கேட்டா சொல்லி விடுவாய்... ?
இருந்தபோதும் இதய ஓரம்
எழுகிறதே நப்பாசை... !
துல்லியமாய் வேண்டாம்
தோராயமாக வேனும்...!
Comments